அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
14 Jun 2022 11:41 PM GMT
தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்த ஒப்பந்தம் - முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்னனி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சுமார் ரூ.2,877 கோடி செலவில் தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்பட உள்ளன.
14 Jun 2022 10:57 AM GMT